tag:blogger.com,1999:blog-5296057974973694396.post3987831892838869363..comments2023-10-21T08:49:16.956-07:00Comments on செங்கதிரோன்: அறிஞர்கள் சபை நோக்கி இடைநிலை சாதிகளின் பயணம் Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5296057974973694396.post-52362215291963441852016-08-09T21:17:34.228-07:002016-08-09T21:17:34.228-07:00இதை முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது, புயலிலே ஒ...இதை முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது, புயலிலே ஒரு தோணி எழுதிய ப. சிங்காரம் ஒரு நாடார்தான். அது தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்று என்று பல எழுத்தாளர்கள் சொல்கின்றனர். சாகித்ய அகாடமி விருது பெற்ற சு. சமுத்திரம் கூட ஒரு நாடார் என்றே நினைக்கிறேன். இவர் விருது பெற்ற பொழுது சுஜாதா கூட காழ்ப்புணர்வோடு ஏதோ எழுதியிருந்தார். நாடார் சாதியை பொறுத்தவரை தமிழகத்தின் வணிகத்தில் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசியிலலும் அப்படியே. தந்தி தொலைக்காட்சியும், பத்திரிக்கையும் ஓர் உதாரணமாக கொள்ளலாம். அதிமுகவுக்கு முக்குலத்தோர் கட்சி என்றே பெயருண்டு. <br /><br />உண்மையில் அதிகாரத்திலும், வணிகத்திலும், கல்வியிலும் பின்தங்கியிருப்போர் தலித்துகளே...சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.com