Monday, March 3, 2014

மேல்மருவத்தூரின் மேன்மைகள் :

மேல்மருவத்தூரின் மேன்மைகள் :

இன்று பங்காரு அடிகாளாரின் அவதரித்த நாள். இந்நன்நாளில் மேல்மருவத்தூரின் பெருமைகளையும்' சிறப்புகளையும் நினைவு கூறுவோம். சென்னைக்கும் திண்டிவனத்த்திற்கும் இடையில் அமைந்துள்ள இவ்வழகிய திருத்த்தலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்த்து செல்லும் வகையில் மிகப் பிரம்மாணடமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழை பணக்கார வித்த்த்தயாசமின்றி அனைவரும் ஒரே வரிசையில் சென்று தரிசனம் செய்யும் முறை கொண்ட ஒரு சில ஆலயங்களில் இதுவும் ஒன்று.

அடிகளார் அவர்கள் பாத்தபூஜையின் போது பக்தர்களிடம் அவர்களின் மனக்குறையினை கேட்டறிந்து அவகளை தீர்ப்பதற்குண்டான வழிமுறைகளையும் கூறி நல்வழிப்படுதித்தி வருகின்றார்.

ஒம்சக்தியே பராசக்தியே
ஒம்சக்தியே மருவூர் அரசியே
ஒம்சக்தியே ஓம் விநாயாகா
ஒம்சக்தியே ஓம்  காமாட்சியே
ஒம்சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே
ஒம்சக்தியே கூறுவதி சரணம் திருவடி சரணம்.

இம்மந்தீரத்த்திணைநாள் தோறும் கூறி வழிபட்ட்து ஆதிபராசகதி அருள் பெறுவோம்.